கவிதை கண்களால் எனை சாய்த்த செந்தமிழ் நாயகியே
உன் கைகளால் வரையும் ஓவியத்தை ரசிக்க ஆவல் கொண்டேன்
மொழி அறியா நான் , மொழிமாற்றம் கண்டேன்
உன் தமிழின் நடையில் , நெகிழ்ந்து போனேன் .
உன் விரல் கொண்டு வரைவாயினின் ..
உன் விழி கண்டு வாழ்வேன்னெனின் ..
உன் செவ்விதழ்களால் பாராயணம் செய்வாயினின் ..
இனி வரும் ஐந்தாறு பிறவிதனிலும் ..
தமிழாய் பிறப்பெடுக்க ஆசை .
No comments:
Post a Comment