Monday, 12 September 2016

தனிமை

தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை , தனிமையை பரிசளிக்க..
தடுக்கி விழுந்தால் , தாங்கிட துணை இல்லாமல் வாழ்க்கை துன்புறுத்த , ..
இதையெல்லாம் கண்டு துவண்டு  விடாதே என்று துயர்பட்ட நெஞ்சம் தூக்கியமர்த்த ..
அகவை அடைந்து இரண்டு தசகாப்தம்  முடியும் தருவாயில் முடிவென்பது நெருங்காதா  என ,
நொறுங்கி போன இதயம் கூக்குரலிட்டது ..


நோட்:

அகவை- 60 Years
தசகாப்தம்- 10 Years

தனிமை

No comments:

Post a Comment