தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை , தனிமையை பரிசளிக்க..
தடுக்கி விழுந்தால் , தாங்கிட துணை இல்லாமல் வாழ்க்கை துன்புறுத்த , ..
இதையெல்லாம் கண்டு துவண்டு விடாதே என்று துயர்பட்ட நெஞ்சம் தூக்கியமர்த்த ..
அகவை அடைந்து இரண்டு தசகாப்தம் முடியும் தருவாயில் முடிவென்பது நெருங்காதா என ,
நொறுங்கி போன இதயம் கூக்குரலிட்டது ..
நோட்:
அகவை- 60 Years
தசகாப்தம்- 10 Years
தனிமை
தடுக்கி விழுந்தால் , தாங்கிட துணை இல்லாமல் வாழ்க்கை துன்புறுத்த , ..
இதையெல்லாம் கண்டு துவண்டு விடாதே என்று துயர்பட்ட நெஞ்சம் தூக்கியமர்த்த ..
அகவை அடைந்து இரண்டு தசகாப்தம் முடியும் தருவாயில் முடிவென்பது நெருங்காதா என ,
நொறுங்கி போன இதயம் கூக்குரலிட்டது ..
நோட்:
அகவை- 60 Years
தசகாப்தம்- 10 Years
தனிமை
No comments:
Post a Comment