Wednesday, 4 December 2024

மொழி

மனிதன் எப்போது நிம்மதியாக இருந்தான், 
மொழி பிறப்பதற்கு முன். 
ஏனென்றால் மொழி பிறந்த பின், நாம் ஒன்று சொல்ல, 
அதை வேறுவிதமாக திரித்து புரிந்து 
கொள்(ல்)வதே 
வா(வே)டிக்கையாக விட்டதல்லவா🤔

No comments:

Post a Comment