எந்தன் யோசனை முற்று பெறுகிறதே..
உந்தன் (நூல்) இதழ்களை நான் தொட,
அந்த மென்மையில் மெய் மறக்கிறேனே..
நீ எனை தீண்ட, என் ஸ்பரிசம் சுவாசம் பெறுகிறதே..
உந்தன் வண்ண,
(நூல்) இதழ்கள் என் மேனியில் படர, நான் வடிவழகாக வானில் பறக்கின்றேனே..
என் மென்மையான புத்தாடையே👗
No comments:
Post a Comment