Tuesday, 17 December 2024

புயலே புதையலே💘❤️

தென்றல் தீண்டும் நேரத்தில்(மாலை நேரம்) புயலைக் கடந்து வந்தேனே. 
புயலாக அவள் என்னை கடக்கயிலே ஆழ்ந்த காற்றழுத்த நிலை(படபடப்பு) என்னில் உருவாக உணர்ந்தேனே.. 
புயலானவள், நெஞ்சில் நிலை கொண்டாள். 
புயலோ, அவள் எனக்கு கிடைத்த வாழ்நாள் புதையலோ அறியேனே 


No comments:

Post a Comment