பாரதியின் எழுத்துக்கள்✒️
கவி படைக்கும்,
கதை சொல்லும்,
காதல் உணர்த்தும்,
குழந்தைக்கு குதூகலம் தரும்,
கண்ணனைக் கண் முன்னே காட்டும்.
கன்னியர் முன்னேற்றத்தைப் பேசும்.
புரட்சி போர் செய்யும்,
குயிலின் கீதம் பாடும்,
நாம் சுவாசிக்க விரும்பும் சுதந்திர காற்றை வீசும்🖋️
No comments:
Post a Comment