Saturday, 24 February 2018

காதலே

என் எழுதாக் காகிதங்களில்
ஒளிந்திருக்கும் காவியம் நீ
தெளிந்த வானில் மறைந்திருக்கும் , ஏழுவண்ண வானவில் நீ,
கரும் பலகையில் கண்ணடிக்கும் கலைநயம் நீ
உன்னை உள்ளார்ந்து நேசிக்கும் என் உள்ளத்தை
எப்போது உணர்வாய் நீ

No comments:

Post a Comment