Thursday, 1 February 2018

நிச்சயம்

எட்டி நின்று, ஏக்கம் கொண்டு கனா கண்ட கண்கள்.. இரண்டும் அருகிலே..
இருநான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும், மனதினில் நிலைத்திருக்கும், ஆழமான நினைவுகள்..
கரம் பிடிக்கும் காலம் கண் முன்னே..
கண்ணாள.. உன் கண்கள் ஆள நான் வருகிறேன்..
என் நெஞ்சம் நிறைத்திட வாராயோ!!! 😘

No comments:

Post a Comment