Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
எதிர் பாரா முத்தங்கள் அதுவே நான் விரும்பும் சப்தங்கள். இரவில், இடம் இருந்தும் இடைவெளி இல்லாமல் இணைந்திருப்போம். பகலில் பனிபோல் உன்னுள் படர்ந்திருப்பேன். எனை அள்ளி அணைத்து அலங்கரித்து, அன்பால் அரிதாரம் பூசுவாய்.
No comments:
Post a Comment