Sunday, 25 February 2018

அன்பின் அரிதாரம்

எதிர் பாரா முத்தங்கள்
அதுவே நான் விரும்பும் சப்தங்கள்.
இரவில், இடம் இருந்தும் இடைவெளி இல்லாமல் இணைந்திருப்போம்.
பகலில் பனிபோல் உன்னுள் படர்ந்திருப்பேன்.
எனை அள்ளி அணைத்து அலங்கரித்து, அன்பால் அரிதாரம் பூசுவாய்.

No comments:

Post a Comment