நினைத்ததை நினைத்தபடி
நித்தம் செய்து
நின் வாழ்க்கையில்
நிமிர்ந்து நின்று
நிலையான பலவற்றைப்
பெற்று, நிம்மதியாய்...
உன் மதியாய், உன்தன்
வாழ்வில் வளம் சேர்த்து..
வலம் வரப்போகும், மதியுடன்
பகலவனாய் பிரகாசிக்க
வாழ்த்துகிறேன்
No comments:
Post a Comment