Saturday, 8 April 2017

பிரியாவிடைப் பரிசு

                

நினைத்ததை நினைத்தபடி
            நித்தம் செய்து
நின்  வாழ்க்கையில்
            நிமிர்ந்து நின்று
நிலையான பலவற்றைப்
            பெற்று, நிம்மதியாய்...
உன் மதியாய், உன்தன்
            வாழ்வில் வளம் சேர்த்து..
வலம் வரப்போகும், மதியுடன்
             பகலவனாய் பிரகாசிக்க
வாழ்த்துகிறேன்

No comments:

Post a Comment