Thursday, 13 April 2017

செம்மொழி

பிற மொழி பயிலும் முனைப்பில்
தமிழ் மொழி மறவாதே!!!
நொடி பொழுதில் பழமை பெறும்
தொழில்நுட்பம்....!
நெடுங்காலமாய், நிறைவாய்.. நயத்துடன் நிலைத்திருக்கும்
தமிழின் நுட்பம்..!!
அறிவையும், ஆளுமையையும் ஆழமாய் செவ்வனே பதியச் செய்வது எம்மொழி.. (புறநானூறு)
அன்பையும் , பண்பையும் அழகாய் ஆழ்மனத்தில்
விதைக்கவல்லது செம்மொழி..
(அகநானூறு)
பிறமொழியில் தமிழின் ஆதிக்கம் இருக்கும்..
கொஞ்சிடும் தமிழில் இன்பம் என்றும் நிறைந்து இருக்கும்!! 🌹

No comments:

Post a Comment