உயிர் நட்பென்று வாய் வழி மட்டுமே உரைத்து..
உண்மை அற்ற, உறவாய் வழிநெடுக்க வந்து,
உணர்வுகளை உதாசீனப்படுத்தி, வலி தந்து ..
குற்றமற்ற நட்பை குறைக் கூறி செல்வதற்கு, மனம் வந்தது உனக்கு..
மனம் நொந்தது எனக்கு..
வலியிலும், ஓர் வழி பிறந்தது...
இந்த வாக்கியமாய்.....
- பிரியா கே. ஜி. எம்
No comments:
Post a Comment