உலகினில் உயிரைத் தோற்றுவிக்கும் மண்ணின் வளத்தை,. ஆராய்ச்சியின், அரிதாரம் பூசி.. அதன் மகத்துவத்தை அழித்து விட்டு..
புரட்சி செய்து, வளர்ச்சி அடைந்துவிட்டோம்.. என்று பிதற்று்கின்றோம் .
அதே போல் தான் மனித இனமும்.. அறிவியல்
மலர்ச்சி என்னும் பெயரில்.
தன் மரபையும் , மாண்பையும் துறந்து .. உறவுகளை மறந்து..
காகிதத்தின் பின்னால் பறந்து கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment