காற்றின் அலைவரிசையில் என் காதலியின் கார்குழல் காற்றாடி போல் பறந்து என் மீது தவழும் என்று எண்ணி ,
அவள் அருகினில் வானமாய் விரிந்தேன்.
கண்டுபிடித்தவள் போல் , குழலைக் கட்டி ,
கண்ணாமூச்சி காட்டிவிட்டாள் ..
Kaatrin Alaivarisai
அவள் அருகினில் வானமாய் விரிந்தேன்.
கண்டுபிடித்தவள் போல் , குழலைக் கட்டி ,
கண்ணாமூச்சி காட்டிவிட்டாள் ..
Kaatrin Alaivarisai
Kavithai....Kavithai...!
ReplyDelete