Tuesday, 30 August 2016

உன்னை மெருகேற்று

உன் வினை ஈடேற, எதிர்முனை தன்னில் உபயம் எதிர்நோக்கி காத்திருப்பின் ....ஏமாற்றமே மிஞ்சும் ...
உன் பிழையின் பால் ,அபயம் கொண்டு ..வில் தொடுத்து ,
உன்  வியர்வை தனை விதைத்தால்,  வெற்றி என்பது விருட்சமாய் மலரும்  ..விஜயம் துளிர்க்கும் .

உன்னை மெருகேற்று

No comments:

Post a Comment