உன் வினை ஈடேற, எதிர்முனை தன்னில் உபயம் எதிர்நோக்கி காத்திருப்பின் ....ஏமாற்றமே மிஞ்சும் ...
உன்னை மெருகேற்று
உன் பிழையின் பால் ,அபயம் கொண்டு ..வில் தொடுத்து ,
உன் வியர்வை தனை விதைத்தால், வெற்றி என்பது விருட்சமாய் மலரும் ..விஜயம் துளிர்க்கும் .
No comments:
Post a Comment