Monday, 29 August 2016

எந்தன் வானவில்

தொட்டும் தொடாமல் தொடர்கிற உறவு இது ..
பட்டும் படாமல் படர்கிற காற்றை போல ..

விட்டு விடாமல் , விழி அளவும்  விலகாமல் ,
உன் விரல்கள் கோர்த்து ..
உன்னோடு வாழ்கிற வாழ்க்கை என்றும் வேண்டும் 
என் வர்ணஜால வானவிலே - இந்த வானிற்கு ..

சித்தம் சிறகடிக்கும் நேரத்திலும் ..
என் சிந்தையில் நீயே இருப்பாய் என் ஸ்நிகிதியே ...




எந்தன் வானவில்

1 comment: