Friday, 21 February 2025

முறைக்காதே நிலவே

முழு நிலவே முறைத்து தொலைக்காதே நம்மிடையே முரண் இருந்தால்,
முகத்தை சுளிக்காதே..
மனம் திறந்து பேசிட வா
முரண்டு பிடிக்காதே.. 
மனஸ்தாபம் இல்லா, அகம் உண்டோ கூறு, 
மகிழ்வான வாழ்க்கை, அதற்கு பின்னாலும் உண்டு, 
வாழ்ந்திட வா❤️❤️

No comments:

Post a Comment