அதில் நீ என்ன 420யா..
தீரா காதல் என்பாய்,
டீ அருந்தும் நேரத்திலே..
திரும்பி பார்க்கும் நொடி பொழுதில்..
காதல் இல்லை என்பாய்..
பொய்யாய் காதல் மொழி உரைபாய்,
பொய்யாமொழி புலவர் போல் நடிப்பாய்
நடிப்பில் நட்சத்திரம் தான் நீ..
ஆனால் நம்பிக்கையில்..
கேலி(டி)ச்சித்திரம் . 🚩🚩
No comments:
Post a Comment