Friday, 28 February 2025

விழியால் கொல்லாதே

ஒருவருடன் பேசாமலே,
நம்மிடம் புன்னகை தோன்றுமா🤔🤔
தோன்றும்.. 
விழிகள் மட்டுமே 
பேசி, மனதை "கொல்லும்" பொழுது..
இருவரிடம் இருக்கும் பட்டாம்பூச்சிகள் 
காதல் மொழி பேசி கொள்ளும் பொழுது

No comments:

Post a Comment