Tuesday, 11 February 2025

வினா ❤️ விடை

காஜல் எல்லாம் கரைகிறதே அன்பு கண்மணி, காரணமே இல்லாமல்..
காத்திருப்பின் காயங்கள் ஆறுமோ நம் கரம் கோர்கையில்..
விரும்பி வேண்டும் என்று விழைகையில் விலகிச் சென்றாய்..
விரிசல் விழுந்த பின், விருப்பம் என்றாய்.. 
விடை, பிரிவு தான் என்று வினாவை பார்க்கும் முன்னே அறிவேன்.

No comments:

Post a Comment