Thursday, 27 February 2025

நம்பாதே பேதை மனமே

விதி என்று நாம் நினைக்கும் சில விஷயங்கள்,
சற்று உற்று நோக்கினால், 
அது பக்கா சதியால் நிகழ்ந்தவை என்று தெரியவரும். 
மதியால் வெல்ல முடியாதவற்றை, 
உடனிருந்து உதவுவது போல், 
பின் நின்று குத்துவோர் நிறைந்த உலகிது.
நம்பாதே பேதை மனமே 

No comments:

Post a Comment