Thursday, 19 December 2024

மானிட மிருகங்கள்

நம் துயரில் தோள் தராது போயினும், தவறில்லை.., எதிர்பார்ப்பும் இல்லை.. 
ஆனால் தேள் நஞ்சினும் கொடிய நெஞ்சுடைய மனித முகமுடி இட்ட கீழ்மக்கள்,
தம் வன்மம் வெளிக்காட்டாமல், நம்மிடத்தே இனிப்புணவு வேண்டி மகிழ்வர். 

No comments:

Post a Comment