அந்த கண்ணீர் எல்லாம்
உன்னால்.
சொல்லியும் நிறைவேறாது என்று இருந்த எந்த ஆசையையும் என் வார்த்தைகளால் வெளிகாட்டவில்லை.. பிறர் மனம் நோகும் என்பதால்..
வெளிப்பட்டதோ?? என் விழிகளால்..
நேரம் போக்க மட்டுமே என்றால்,
அங்கே அன்புக்கு என்ன வேலை.
அன்பில்லா இடத்தினில் அறம் என்ன செய்யும்.... பாவம்.
பிறர் வாழ்வை நரகமாக்கி, அதில் இன்பம் தேடும் பண்புடையவர்,
அக அழகை இழந்தவர்..
அகத்திற்கும் கற்பு உண்டு..
சூழ்ச்சி நிறைய பெற்றவர்,
அதை இழந்ததிற்கு சமானம் தான்.
No comments:
Post a Comment