எதிரில் தெரியும் எதிரியை சூரசம்ஹாரம் செய்வது எளிது..
நல்லவர் போல்,
நலம் விரும்பி போல்,
நண்பர் போல்,
நடித்து முதுகில் குத்தும்
நல் உள்ளங்களை கண்டறிந்து,
அவர்களின் வன்ம உணர்வை,
நாம் அன்பால் வதம் செய்வதே
சிறப்பான,
தரமான,
சூரசம்ஹாரம்.
அன்பு எனும் ஆயுதம்...
No comments:
Post a Comment