Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
முறித்து எழும் சூரியனையும், சிரித்து வரும் சந்திரனையும் ரசித்தது உன்னிடத்தில் தான்.. உடலும் , மனமும் உவகைக் கொண்டது உன்னோடு தான். உன் முதலும், முற்றும் அறியேன். உன் இணைப்பைப் பிரித்தாறாயத் தெரியவில்லை- கடல், வானம்... நம் மனம்
No comments:
Post a Comment