ஏதும் சம்பாதிக்க தெரியவில்லை என்கிறாய், ஆம் உன் அன்பை
சம்பாதிக்க தெரியவில்லை,
ஆனால் உன் வெறுப்பை சம்பாதிக்க மாட்டேன்,அதனால் தனித்து நிற்கிறேன்..
உன்னை விட்டு பிரிந்து ..!
பிரிவிலும் ஒரு பிரியம் உண்டு, அது புரியவாய்ப்பில்லை உனக்கு.
அடுத்த பிறவியில் சேர்வோம் காத்திரு என்றாய்.. நகைப்புக்குரியது.. நன்றி
குழந்தையாய் சிரிக்க நினைத்த மனதைக் குத்தி குதறி குருதி சிந்த வைத்தது காதல்..
- பிரியா
No comments:
Post a Comment