Thursday, 13 June 2019

ஏனோ ஏமாற்றம்

மாறியது நீரோ- ஆதலால்
கண்ணில் கண்ணீரோ. நீர்
மறந்தது நம்மை - அதுவே
நிதர்சன உண்மை. நீர்
வாழ்வில் உயரப் பறந்திடச்
செய்ய நினைத்த என்னை.. நீர்
தாழ வைத்தது ஏனோ..
மரித்துப் போனது என் காதல்..
மறக்க நினைக்கிறேன் உன்னை.

No comments:

Post a Comment