Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
மாறியது நீரோ- ஆதலால் கண்ணில் கண்ணீரோ. நீர் மறந்தது நம்மை - அதுவே நிதர்சன உண்மை. நீர் வாழ்வில் உயரப் பறந்திடச் செய்ய நினைத்த என்னை.. நீர் தாழ வைத்தது ஏனோ.. மரித்துப் போனது என் காதல்.. மறக்க நினைக்கிறேன் உன்னை.
No comments:
Post a Comment