யார் சொன்னது பெண்கள் இயற்கையிலேயே சிக்கவாதிகள் என்று..
அவர்கள் தாம் மிகப் பெரிய செலவாளிகள்...
ஆனால் அவர்தம் சூழ்நிலை அவர்களை அவ்வாறு உருமாறிக் கொள்ள நிர்பந்திக்கிறது..
அவர்கள் ஆசையை வெளிக்காட்டாமல்.. அடக்கி மற்றும் அடங்கி இருக்கிறார்கள்..
மாற்றம் வந்துவிட்டது என்று அரைகூவல்கள் கேட்டாலும்..
இல்லை அது ஒரு மாய பிம்பம் என்பதே நிதர்சனம்.
No comments:
Post a Comment