Sunday, 2 June 2019

கடவுள் சித்தம்

அழக்கூட அலுப்பாகத்தான் உள்ளது..
கண்ணீர் சுரப்பிக் கலைப்பாகி போனதால்.
வீடெங்கும் அமைதி.. மனதில் இல்லை..
ஆசை என்று ஒன்றும் இல்லை..
வாழ வேண்டும் என்ற ஒன்றை தவிர..
அட ஆண்டவனுக்கு, அது கூட, நான் பேராசைக் கொள்வதாய் தோன்றுகிறதோ என்னவோ... ஹ்ம்ம்ம்.. என்னவென்று சொல்ல..

No comments:

Post a Comment