Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
தீராக் காதல் கண்டேன் உன் கண்களிலே.. அது என்னைத் தீண்டும் முன்னரே , தவிர்த்து ஒதுங்கினேன்.. நீ பின்னர் தவிக்கக் கூடாது என்பதால். என் எண்ணங்களை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.. ஏன் என்றால், வேண்டும் என்றே உனக்கு என் மேல் வெறுப்பு வர நடக்கலானேன்.
No comments:
Post a Comment