Wednesday, 12 June 2019

தவிப்பு - தவிர்த்து

தீராக் காதல் கண்டேன் உன் கண்களிலே..
அது என்னைத் தீண்டும் முன்னரே , தவிர்த்து ஒதுங்கினேன்..
நீ பின்னர் தவிக்கக் கூடாது என்பதால்.
என் எண்ணங்களை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..
ஏன் என்றால், வேண்டும் என்றே உனக்கு என் மேல் வெறுப்பு வர நடக்கலானேன்.

No comments:

Post a Comment