மனம் மய்யல் கொள்வது உன்னோடு
மை மண்டி இடுவது உன்னோடு
மனதின் ஆசை உன்னோடு
மையின் பாசை உன்னோடு
கரையாமல் கரைகிறேன் உன்னோடு
எழுத்துக்களால் குழைகிறேன் உன்னோடு
கனாக்கள் காண்கிறேன் நெஞ்சோடு
எண்ணங்களால் நிறைகிறேன் உன்னோடு
காலம் கடந்தாலும், என் காதல் உன்னோடு,
காகித மைக் காதல் போல.. அழகிய சுவடாய் என்றும்.