Tuesday, 28 November 2017

இறகு

சில உணர்வுகளுக்குப் பெயர் தெரியவில்லை..
உள்ளத்தில் அவை, நிலைக்கொள்ளவில்லை..
பாரம் தாங்கமுடியவில்லை..
தாரமாய்
நீ வந்தால்,
இதயம் இறகாகுமடி

No comments:

Post a Comment