Sunday, 10 September 2017

நீங்காதே

நீ.. நீங்கியதால்
விழிநீர் வற்றி,
நிலம் எல்லாம் குளமாகி போனதே,
கருநிற கறைக் கொண்ட குழல், கறை நீங்கி நரை கண்டதே.
நெஞ்சில் உதிரம் உறைந்து நின்றதே !!!

No comments:

Post a Comment