Friday, 22 September 2017

மலர்

உன் அன்பினால், என்னை அதிரச்செய்தாய்..
ஆயுள் முழுவதும் அதை உணரச்செய்வாயோ? ..
சமயங்களில், மெய் மறைத்து, மதி மயக்குகிறாய் ..
பொட்டல் காட்டில், பூந்தோட்டம் இட்டாய்..
மலர், மலர்ந்து மணம் வீசுதே..
மலரின் மண(ன) ம் மாறும் முன்னே, மணந்து கொள்வாயோ!!?

No comments:

Post a Comment