வசதியை வைத்து தான் வாழ்க்கைத் துணை அமைகிறது பலருக்கு..
பணத்தை வைத்தால் பரந்தாமனைப் பக்கத்தில்
பார்க்க முடிகிறது..
பலபேருக்கு தெரிந்திருந்தால், அவன் பெரிய ஆள்.. அவன் குற்றவாளி ஆனாலும் கூட..
உச்சரிக்கும் உதடுகளில், உண்மை இருப்பதில்லை..
உள்ளத்தில் இருப்பது, உதட்டில் வருவதில்லை..
இன்னும் பல,..
கலியுகம்
No comments:
Post a Comment