Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
வரலாறு- படைக்கப்பட்டது ஒன்று.. படைப்பில் வேரொன்று.. மண்ணின் மரபு ஒன்று.. மறைத்து மாற்றியது வேரொன்றாய்.. வரலாறு, திருத்தப்படவில்லை.. திருடப்பட்டுள்ளது, நம்மிடம் திணிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment