எனது ஓர் பிறவியில், உனை இருமுறை பிரிவதேனடி தோழி,
நீ எத்துருவத்திலிருந்தாலும், என் துருவநட்சத்திரம் நீயடி..
அருகில் இருக்கையில், நம் இருக்கையில் நாம் இல்லை..
இருக்கையால் வான் வளைத்தோம்..
இன்று உன் இன்மையை உணர்கிறேன்.
உன் வெறுப்பிலும், ஓர் விருப்பம் தெரியுதே
உன் கோவத்திலும், ஒரு குழந்தை சிரிக்குதே
உன் அக்னி பார்வையில், அன்பு மலருதே💕
No comments:
Post a Comment