Karpanaiku..konjam oppanai seithu, kolangalaai Inge varaikiren...
இறந்தாலும் இருப்பேன் - உயிர் பிரிந்தாலும் பிறப்பேன்-பாரில் மறைந்தாலும் மணப்பேன்-உடல் அழிந்தாலும், வான் அளப்பேன்-இறக்கை ஒடிந்தாலும் ஒடுங்கமாட்டேன் - எவர் ஓதினாலும் ஓயமாட்டேன்-கலையில் கலந்ததால் காலம் தாண்டியும் வாழ்வேன்.
No comments:
Post a Comment