Tuesday, 21 March 2017

விவசாயம்

நீலவானம் பொய்தது.
நிலங்கள் நீரின்றி கருகின.
கதறுவோரை கண்டுக் கொள்ள, கடமை உணர்ந்த அரசும் இல்லை.
காலம் தாழ்த்தினும், கைக்கோர்க்க, தடை தகர்ந்து ஓடி வரும் ஆறுகள்.
ஆனால் அணைப் போட்டு அரசியல் செய்யும் மாக்கள்.
இந்நிலை தொடரின்..
விளைச்சல் வீழ்ந்து .. விலை உயர்ந்து விண்ணை எட்டும்.
இதை சமன் செய்ய,அயல் நாட்டிடம் அடிபணிய வேண்டிருக்கும்

No comments:

Post a Comment