Thursday, 3 November 2016

யாருக்குச் சொந்தம்

 தூரப் பார்வையில் தேவதையாய்  தெரிந்தாள் ,
 நெருங்கி வர...என் விழிகளுக்குள் பனிப்போர் மூண்டது. 
அவளின் பிரதிபலிப்பு முழுவதும் தனக்கே சொந்தம் என 
 என் இருக்கண்கள் போரிட்டன ,
போரினால் துடித்ததது என் கண்கள் மட்டும் அல்ல ,
 இதயமும் தான்..



No comments:

Post a Comment