கவிதையானது
எந்தன் வலிகள்
நாவலானது
நம் நினைவுகள்
காவியமானது
காலத்தால் கரைந்த நம் காதல்
இவை அனைத்துக்கும் உயிர்
எந்தன் வலிகள்
நாவலானது
நம் நினைவுகள்
காவியமானது
காலத்தால் கரைந்த நம் காதல்
இவை அனைத்துக்கும் உயிர்
கொடுத்த உனக்கே இதைச் சமர்ப்பிக்கிறேன் .
No comments:
Post a Comment