Wednesday, 2 November 2016

வலியின் பரிமாணங்கள்


        கவிதையானது
        எந்தன் வலிகள்
        நாவலானது
        நம் நினைவுகள்
        காவியமானது
        காலத்தால் கரைந்த நம் காதல்
        இவை அனைத்துக்கும் உயிர் 
        கொடுத்த உனக்கே இதைச் சமர்ப்பிக்கிறேன் .

No comments:

Post a Comment