Thursday, 18 June 2026

ஆழ்கடல் அமுதே

அடியே, அழகே என்னை தாக்கி செல்லும் மெழுகே.. 
மேகமே.. மோக மழை பொழியாதே.. 
இதயம் தாங்காதே தங்கச் சிலையே.. 
அடியே, அமுதே கண் பாஷையில் பேசி கொல்லும் மின்மினியே.. 
ஆழ்கடல் அமுதோ காதல், 
பருகியதும் நெஞ்சில் பாரமே.. 

No comments:

Post a Comment