Thursday, 25 April 2024

ஓவியமே என் காவியமே

விழியால் புன்னகைத்து, 
மனதை திருடிய மாயமோகினி🦋 புன்னகை வலையை வீசி ஆயூளுக்கும் என்னை கைதியாக்கிய சீமாட்டி💕 சித்தன்னவாசல் சித்திரமே மெச்சும் செல்வச்சீறுமீர்காள்❤️. 
ஓவியங்களே, இவள் காவியம்தானோ என்று எண்ணும், பெண் ஒருத்தியை உச்சி வெயில் வேளையில் என் நித்திரையில் கனா கண்டேன்💭💤

No comments:

Post a Comment