Thursday, 25 April 2024

வாழ்க்கை பாடம்

தூக்கி எறிய வேண்டியவற்றை ஒருநாளும் தூசு தட்டாதீர்கள்
பின் கண்கலங்கி கொண்டு போகாதீர்கள் 
நினைவுகளும் அப்படித்தான். 
முற்று வைத்துவிட்டு முன்னேறுங்கள். 
காகித கப்பலில் ஏறி கரை சேர்ந்தோர் இல்லை. 
பொய் என்று அறிந்தும் அதில் மெய்க்கான துடிக்கும் பொன்னான மனதை என்ன செய்வது? சென்டிமென்ட் எல்லாம் மறந்து போச்சு. 
மனசு சண்டே ஆபிஸ் மாதிரி ஃப்ரீ ஆச்சு. 
மனம் சிரிக்க மட்டும் தான் முன்பு செய்தது, 
சிந்திக்க ஏனோ மறந்தது. 
நீ சொல்ல சொல்ல தான் உண்மை நன்கு அறிகிறேன், 
உண்மை உணர்கிறேன்

No comments:

Post a Comment