என்னை அன்றாடம் கடந்து போகும் மயிலே 🌹
உன் மேல் பொய்கையாய் பாய்ந்திட நினைத்து
மழையாய் பொழிந்தேன் ..
என் எண்ணம் அறிந்தவள் போல ..
அழகாய் என்னை பார்த்து சிரித்து நின்றாள் ஓரத்தில் .
நானும் அவளை ஏமாற்றி நின்றேன்.
துள்ளி வந்தவளிடம் தூறலாய் சேர்ந்தேன் .
குழலில் முத்து போல் படிந்து , மழையாகிய நான் , அவளின் மணி மகுடம் ஆனேன்.
கருவிழியின் நடுவில் விழுந்தென்னைப் பார்த்து கண் அடித்தாள்.
அவள் என்னை நுகர்ந்திட நுனியில் விழுந்தேன்.
இறுதியில் ,மோட்சம் பெற எண்ணி அவளின் இதழில் அமர்தேன்,
என்னை பருகி வாழ்வளித்தாள்.
Mazhai Thuliyin Kadhal
உன் மேல் பொய்கையாய் பாய்ந்திட நினைத்து
மழையாய் பொழிந்தேன் ..
என் எண்ணம் அறிந்தவள் போல ..
அழகாய் என்னை பார்த்து சிரித்து நின்றாள் ஓரத்தில் .
நானும் அவளை ஏமாற்றி நின்றேன்.
துள்ளி வந்தவளிடம் தூறலாய் சேர்ந்தேன் .
குழலில் முத்து போல் படிந்து , மழையாகிய நான் , அவளின் மணி மகுடம் ஆனேன்.
கருவிழியின் நடுவில் விழுந்தென்னைப் பார்த்து கண் அடித்தாள்.
அவள் என்னை நுகர்ந்திட நுனியில் விழுந்தேன்.
இறுதியில் ,மோட்சம் பெற எண்ணி அவளின் இதழில் அமர்தேன்,
என்னை பருகி வாழ்வளித்தாள்.
Mazhai Thuliyin Kadhal
Excellent blog and ur poetic sense is very realistic.....hats off!
ReplyDeleteநட்பாராட்டுதலுக்கு நன்றி !!
Deleteமகிழ்ச்சி
ReplyDeleteSuperb Sis !!
ReplyDeletenandri bro
ReplyDeleteArumai...!!
ReplyDelete