Tuesday, 13 January 2026

உப்பு

உப்பு....... 
மானம், ரோஷம் .. செய்நன்றி, 
பற்றி குறிப்பிட அக்காலத்தில் பயன்படுத்தினார்கள்.
காலப்போக்கில், தண்ணீரில் கரையும் உப்பை போல.. 
மனிதனின் செய்நன்றி, ரோஷம், மானம் எல்லாம், பணம் என்றவுடன் கரைந்து விடுகிறது 

No comments:

Post a Comment