Sunday, 14 December 2025

கடவுள் நம்பிக்கை


என்னால தாங்கிக்கிற கஷ்டத்தை மட்டும் தான் கடவுள் தருவார். 
ஏன்னா அவருக்கு தெரியும் சொல்லி ஆறுதல் அடையவோ, 
தோள் சாய்ந்து நிம்மதி பெருமூச்சு விடவும் இந்த உலகத்துல அவரை தவிர வேற யாரும் இல்லை என்று 

No comments:

Post a Comment