Friday, 6 June 2025

கல்லான கள்வனே

கல்லான கள்வனே மனம் திறந்து கேளாயோ... 
அன்பெல்லாம் என் அன்பெல்லாம் அனலில் இட்ட சருகாகியதே..
உயிராய், உயிரின் மெய்யாய் நான் இருக்கையில், 
பொய்யை (மாய உலகம்) தேடி சென்று புலம்புவது ஏனோ

No comments:

Post a Comment