Thursday, 26 June 2025

இமை

இதயம் கனத்திட..
இமைகள் பெருத்திட... 
நெஞ்சில், நிறைவான நினைவென்று 
இல்லாமல் இருக்கையிலேயே.., 
கண்களில் இருந்து நில்லாமல் வரும் நீரை நிறுத்துவது யாரு

No comments:

Post a Comment