இரண்டு மனம் ஒன்றி,
மூன்று முடிச்சு இட்டு,
நான்கு பேர் வாழ்த்துக்களுடன்,
பஞ்ச பூத சாட்சியாய்,
அறுசுவை உணவிட்டு,
ஏழு ஸ்வரங்கள் கீர்த்தனை ஒலிக்க,
எட்டு கோள்கள் ஆசீர்வதிக்க,
நவரசமும் மனதில் தோன்றி
அழகாய் நடந்தேறும்
திருமணத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️
No comments:
Post a Comment